Showing posts with label கேள்விப்பட்ட தகவல். Show all posts
Showing posts with label கேள்விப்பட்ட தகவல். Show all posts

Friday, October 3, 2014

வயசுப்பெண்கள் கூடி அரட்டை அடிக்கும் போது எதைப்பற்றி பேசுவார்கள் தெரியுமா..?

பெண்கள் அதுவும் வயசுப்பெண்கள் கும்பல் கூடி அரட்டை அடிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் தெரியாமல் அரட்டை அடிப்பார்கள், அப்படி என்னத்தை பற்றி தான் பேசுவார்களோ என்று ஆண்கள் அலுத்துக்கொள்வது உண்டு, வயசுப்பெண்கள் அரட்டை அடிக்கும் போது என்னென்னவெல்லாம் பேசுவார்கள் என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள் சாப்பாட்டில் ஆரம்பித்து செக்ஸ் வரை எங்கேயாவது விருந்துகளுக்கோ பார்ட்டிகளுக்கோ சென்றால் அவர்கள் கற்றுக்கொண்ட அல்லது சிறப்பாக செய்யக்கூடிய புதுவகை உணவுகள் பற்றி பேசுவார்கள், அது போல இண்டீரியர் டெக்கரேஷன் பற்றியும் விரும்பி பேசுவார்கள்.

நேரம் ஆக ஆக பெண்கள் சாப்பாடு, வீட்டு அலங்காரத்திலிருந்து உடைகள், நகைகள் பற்றி பேசி முடித்த பின் செக்ஸ் பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள், இனி தான் கச்சேரி களைகட்டும், அதுவரை உம்மனா மூஞ்சியாக இருந்த பெண்களை கூட வற்புறுத்தி செக்ஸ் பற்றி பேச சொல்லுவார்கள் பிற பெண்கள், கேலியும் கிண்டலும் அதிகரிக்கும். செக்ஸ் ஆண்களை விட பெண்களே செக்ஸ் பற்றி அரட்டைகளில் அதிகமாக பேசுகிறார்கள், பெரும்பாலான பெண்கள் செக்ஸ் பற்றியே பார்ட்டிகளில் பேசவும், விவாதிக்கவும் விரும்புகிறார்கள்.


பெண்கள் தங்களுடைய பார்ட்னர்களிடம் பேச முடியாத வித்தியாசமான தலைப்புகளை இந்த பார்ட்டிகளில் வெளிப்படையாக பேசுவார்கள். அவர்கள் பேசிக்கொள்ளும் விஷயங்களில் வித்தியாசமாக இருப்பவை ஆற்றல், அளவு, பருமன், நிலை போன்றவையே.

மேலும் பல பெண்கள் செக்ஸ் குறித்து புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் சந்தேகங்களை மூத்த அனுபவசாலில் பெண்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும் இதை பயன்படுத்துகிறார்கள். குழுவில் தங்களை முன்னிலைப்படுத்திக் காட்டவும், மற்றவர்களின் கவனத்தைப் பெறவும் தங்களுடைய பார்ட்னருடன் ஏற்பட்ட சில தனிப்பட்ட நெருக்கமான செயல்பாடுகளை சில பெண்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

படுக்கையறையில் ஆண்களின் செயல்படும் ஆற்றல் மற்றும் அளவு ஆகியவை பார்ட்டிகளில் பேசப்படும் மற்றொரு முக்கியமான தலைப்பாக இருக்கின்றன. படுக்கையறைகளில் நடக்கும் விளையாட்டுத்தனமான செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் இந்த அரட்டைகளில் பகிர்ந்து கொள்வார்கள். புதிய நிலைகள் மற்றும் நடவடிக்கைகளை எப்படி செய்வது என்றும் கூட பகிர்ந்து கொள்வார்கள்.

ஸ்மார்ட் போன் மற்றும் கேட்ஜட்ஸ் கெட்ஜெட்ஸ் பற்றி பெரும்பாலான பெண்களுக்கு அதிகம் தெரியாமல் இருந்தாலும், அவர்கள் தங்களுடைய கணவர்கள்  சமீபத்தில் வாங்கி வந்த பொருட்கள் பற்றி பெருமை பேசுவார்கள், பரிசாக கிடைத்த ஐபோன் அல்லது ஆன்ட்ராய்ட் போன் பற்றியும் சமீபத்தில் கிடைத்த எலக்ட்ரானிக் சமையலறை பொருட்கள் பற்றியும் பேசுவார்கள்.

பேஷன் தற்போதைய பேஷன் மற்றும் லேட்டஸ்ட் ட்ரெண்ட் உடைகள், நகைகள், அலங்காரம் பற்றி பேசிக்கொள்வதில் அலாதியான பிரியம் உள்ளவர்களாக இருப்பார்கள் ஷாப்பிங் ஆண்களின் பர்ஸ்க்கு வேட்டு வைப்பதும் வீட்டில் புயலை கிளப்பவும் செய்யும் அரட்டை இது தான், சமீபத்தில் பெண்கள் தாங்கள் செய்த ஷாப்பிங் பற்றியும் என்னென்ன வாங்கினார்கள், என்னென்ன பொருட்களை அவர்கள் கணவர்கள் பரிசாக அளித்தார்கள் என்பதும் அவற்றின் விலைகளும் அக்குவேறு ஆனி வேராக அலசப்படும் இதன் பின் அன்றிரவு அவர்கள் கணவர்களின் நிம்மதியும் பர்ஸ்சும் பறிபோகும் 

கவுன்டவுனுடன் நிமிடத்தோடு மரண தேதியை அறிவிக்கும் புதிய வாட்ச்..!

இந்த வாட்ச்சை பார்க்கும் போது எல்லாம் நமக்கு வாழ்நாள் இவ்வளவுதான் அதனால நாம எல்ல வேலையயும் சிறப்பா செய்யனும்,இன்னும் நிறைய சாதிக்க தோன்றும் என்கிறார் இதன் தயாரிப்பாளர். அந்த வாட்ச்தான் டிக்கர்  என்ற பெயருடன் மார்கெட்டுக்கு வந்துள்ளது.உதரணமாக‌ 41 வருடம், 3 மாசம், 4 நாள், 7 மணிநேரம், 5 நிமிடம், 19 நொடியில‌ நீங்க இறந்து விடுவீர்கள் என்று காட்டும்.

பெட்ரிக் கோல்டிங் என்பவர் இந்த வாட்சை தயாரித்து உள்ளார். இப்படி டெரரான ஒரு வாட்ச்சை அறிமுகப்படுத்திய பெட்ரிக் கோல்டிங் கூறியதாவது, மனித‌ வாழ்க்கையில இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று, ஆனால் நம்ம எலலாரும் நமக்கு இருக்குற‌ இந்த விலை மதிப்பில்லாத‌ நேரத்தை சரியா பயன்படுத்துவது இல்லை என்று தெரிவித்தார்.

இந்த டிக்கர் வாட்ச் மத்த ஸ்மார்ட் வாட்ச் போல உங்கள உங்க வேலைகளை கண்டு சோர்வடைய வைக்காது, அதுக்கு பதிலா இந்த வாட்ச்சை பார்க்கும் போது எல்லாம் நமக்கு வாழ்நாள் இவ்வளவுதான் அதனால நாம எல்லா வேலையயும் சிறப்பா செய்யனும், இன்னும் நிறைய சாதிக்கனும்னு தோனும். ஒரு சிறந்த மற்றும் சந்தோசமான வாழ்கையை வாழ்றதுக்கு இந்த வாட்ச் கண்டிப்பா உதவிகரமாக‌ இருக்கும்.

அதற்காகத் தான் இந்த வாட்ச் டிஸைன் செய்யப்பட்டு உள்ளது. நமக்கு தரபட்ட வாழ்க்கை என்பது ஒரு முறை தான் எனவே இந்த வாழ்கையில் உள்ள ஒவ்வொரு நாளின் பயனையும் இந்த வாட்சோட துணையோட முழுமையாக‌ பெற வேண்டும் என்பது தான் இந்த வாட்ச்சோட தத்துவம் என்றார்.

இந்த வாட்ச் இன்றைய சந்தை மதிப்பில் ஆன்லைனில் $79 அமெரிக்க டாலர்களுக்கு கிடைக்கிறது. சந்தை மதிப்பில் ரூபாய் 4,871.26 க்கு கிடைக்கிறது என இதன் தயாரிப்பளர்கள் தெரிவித்து உள்ளார்கள்.

இப்படியும் சில மனிதர்கள்: உணவகத்தில் மோசமான கவனிப்பிற்கு பில்லை விட அதிகமான டிப்ஸ்..!


அமெரிக்காவை சேர்ந்த மெக்சைன் என்பவர் தனது மனைவியுடன் உணவு விடுதிக்கு சென்றுள்ளார். சர்வரிடம் ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்துள்ளார்கள். 20 நிமிடம் கழித்து தண்ணீர் மட்டும் சர்வர் வைத்துள்ளார். மீண்டும் 40 நிமிடங்கள் கழித்து ஆர்டர் கொடுத்ததை சர்வர் எடுத்து வந்துள்ளார்.

உணவருந்தி வருவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகி விட்டது.அங்கு உணவருந்த வந்த அனைவருக்கும் இதே நிலைமைதான். இதற்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும் முடிவெடுத்த தம்பதியினர் அந்த சர்வருக்கு டிப்ஸ் அளிப்பது என முடிவெடுத்து அவருக்கு உணவுக்கான பில் 66 டாலரோடு அதற்கு மேலாக‌ 100 டாலரை டிப்ஸாக வழங்கி சர்வருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.

தாமதத்திற்கு காரணம் சர்வர் அல்ல‌ உணவகத்தில் பணியாளர் பற்றாக்குறைதான். மொத்தம் 12 டேபிள்கள் அவர் ஒரு சர்வர்தான் இத்தனை டேபிளையும் கவனிப்பது சிரமம்தான் எனவே இப்படி ஒரு முடிவு எடுத்தோம் என்று மெக்சைன் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார்.

அவரின் இந்த மனிதாபிமான செயலுக்கு அவரின் பேஸ்புக் பக்கத்தில் லட்சக்கணக்கானோர் ஆதரவும் பாராட்டும் குவிந்த வண்ணம் உள்ளது. 

‘திருமணத்தில் தொடங்கிய கொடுமை கொலையில் முடிந்துவிட்டதே’ - அம்மா கதறல்

‘திருமணம் ஆனதில் இருந்தே எனது மகளை கொடுமைப்படுத்தி, இப்போது கொலையும் செய்துவிட்டனரே’ என்று தாய் புஷ்பலதா மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

தாய் கதறல் கொலை செய்யப்பட்ட ஜெயசுவாசினியின் தாய் புஷ்பலதா, தந்தை சண்முகம், சகோதரர் மோகன்ராம் மற்றும் உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஜெயசுவாசினியின் உடலை பார்த்து கதறி துடித்தனர். அப்போது புஷ்பலதா கூறியதாவது:– ஏராளமான நகைகளை வரதட்சணையாக கொடுத்து கடந்த 2007–ம் ஆண்டு ஒரே ஆசை மகளை திருமணம் செய்து வைத்தோம். கோவை அவினாசிரோட்டில் உள்ள பெரிய மண்டபத்தில் ரூ.30 லட்சம் செலவு செய்து திருமணம் செய்து வைத்தோம். அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் இந்த திருமணத்துக்கு வந்து இருந்தனர்.

திருமணம் ஆன புதிதில் இருந்தே எனது மகளை கணவரும், அவருடைய குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தி வந்தனர். அனைத்து பொருட்களையும் நாங்களே வாங்கி கொடுத்தோம். இரட்டைக்குழந்தை பிறந்த பின்னர் மகளை திரும்ப அனுப்பி வைக்கலாம் என்று கணவர் வீட்டாரிடம் கேட்டபோது, ‘ஜாதகம் சரியில்லை. இப்போது வர வேண்டாம்’ என்று தொடர்ந்து நாள் கடத்தி வந்தனர். குடும்பம் நடத்த வருமாறு அழைத்து, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டு இப்போது கொலையும் செய்துவிட்டனர். திருமணத்தில் தொடங்கிய கொடுமை, கொலையில் முடிந்து ஒரே மகளை இழந்துவிட்டேன். எனது மகளுக்கு நேர்ந்த கொடுமைபோல் வேறு எந்த பெண்ணுக்கும் இனி நடக்க கூடாது. போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்.

இவ்வாறு புஷ்பலதா கண்ணீரும், கம்பலையுமாக கூறினார்.

ஜெயசுவாசினியின் சகோதரர் மோகன்ராம் கூறியதாவது:– கணவர் வீட்டார் கட்டாயப்படுத்தியதால் திருமணத்தை தடபுடலாக நடத்தினோம். ஆனால் திருமணம் முடிந்ததில் இருந்தே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். கடந்த 2007–ம் ஆண்டு ரெனால்டு கம்பெனி கார் பிரசித்தி பெற்று இருப்பதாகவும், கோவையின் சாலையில் முதன்முதலில் இந்த காரை ஓட்ட விரும்புவதாகவும், அந்த காரை வாங்கி தருமாறும் சந்தோஷ்குமார் கேட்டார். எங்கள் அக்காள் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காக ரூ.10 லட்சம் செலவில் அந்த காரையும் வாங்கி கொடுத்தோம். ஜட்டி முதல் அனைத்தையும் கணவர் வீட்டினருக்கு வாங்கி கொடுத்தும், எங்களது குடும்ப குல விளக்கை கொன்றுவிட்டனர் என்று அண்ணன் மோகன் ராம் கண்ணீர் வடித்தபடி கூறினார்.

Thursday, September 25, 2014

பெண்ணுக்கு மூன்றாவது மார்பு - பரபரப்பு தகவல்கள்..!

உலகிலுள்ள பல நாடுகளில் உள்ள மக்கள் அன்றாட உணவுக்காக கூட வழி தேடிக்கொண்டிருக்கும் நிலையில் பணத்தை வீணடிப்பதற்காகவே சிலர் வழி தேடிக்கொண்டிருக்கின்றனர். தற்போதுள்ள நடைமுறை பழக்கங்களை பார்த்தால் உலக அழிவு சீக்கிரம் வந்துவிடும் போலிருக்கின்றது.


பெண்ணொருவர் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் ஒன்றில் நிகழச்சியொன்றுக்காக 20,000 அமெரிக்க டொலர் (இலங்கை பணம் ரூ.2,606,500) செலவு செய்து புதியதொரு மார்பை பொருத்தியுள்ளார் என்று கூறினால் நம்பவீர்களா?

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸ்மீன் எனும் பெண்ணே இவ்வாறு வித்தியாசமானதொரு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

எவ்வளவோ சாதனையை செய்த வைத்தியத்துறையே இவ்வாறான சத்திரசிகிச்சையை செய்யமுடியாது என்று கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 50 முதல் 60 வரையிலான வைத்தியர்களிடம் குறித்த பெண் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

இருந்தபோதிலும் வைத்தியர்களுக்கேயான நெறிமுறைகளை மீறக்கூடாது என்ற காரணத்தினால் இதனை செய்யமுடியாது என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் அமெரிக்காவிலுள்ள சிறந்த வைத்தியொருவரினால் 2 வருடகாலமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின்னர் குறித்த பெண்ணுக்கு 3ஆவது மார்பு பொருத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டதன் காரணமாக ஜெஸ்மீனின் பெற்றோர் இவருடன் பேசுவதில்லையாம்.

நான் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்காகவே இவ்வாறு செய்துக்கொண்டேன். இதனை ஒரு அதிஷ்ட அங்கமாக நான் எண்ணுகிறேன். நான் பிரபல்யத்தை விரும்புகின்றேன்.

எனக்கு ஆண்களுடன் நேரத்தை வீணடிப்பது பிடிக்காது. இவ்வாறான எனது தோற்றம் கவர்ச்சியற்றதாகவே ஆண்களுக்கு தெரியும். அதனை நான் விரும்புகிறேன் என்று ஜெஸ்மீன் தெரிவித்துள்ளார்.

''10 ரூபாய் தினக்கூலி... பல கோடி ரூபாய் ஊழல்..!



''ஆவின் நிறுவனத்தின் எம்.டி. சுனில் பாலிவாலை டிரான்ஸ்ஃபர் பண்ணி காட்றேன் பாருங்க'' என சபதம் போட்டார் வைத்தியநாதன். ஆனால், சுனில் பாலிவாலுக்கு பதிலாகப் பதவியை பறிகொடுத்தார் பால்வளத் துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி.

'மாதவரம் மூர்த்தியின் தலை உருண்டதற்கு காரணம் ஒரே ஒரு ஆள்தான்’ என பெயர் குறிப்பிடாமல் 'பால் கடத்தலுக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா?’ என்ற தலைப்பில் கடந்த 14.9.14 தேதியிட்ட ஜூ.வி இதழில் எழுதியிருந்தோம். அந்த ஆள் வேறு யாருமில்லை வைத்தியநாதன்தான். ஆவின் பால் கலப்பட ஊழல் விவகாரம் சந்தி சிரிக்க காரணமாக இருக்கும் வைத்தியநாதன் அ.தி.மு.க புள்ளி. அவரைப் பற்றிய வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றினார்கள் ஆவின் ஊழியர்கள். ''தென் சென்னை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக இருந்த வைத்தியநாதன் 1985-ல் ஆவினில் தானியங்கி பால் நிலையத்தில் 10 ரூபாய் தினக்கூலியாக வேலைக்குச் சேர்ந்தார். இப்போது முக்கியப் பதவியில் இருக்கும் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் மூலம்தான் வளர்ச்சி அடைய ஆரம்பித்தார் வைத்தியநாதன். அப்போது தானியங்கி பால் வழங்கும் நிலையங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டு வந்தது. அவர்கள் பெயரில் அந்த பூத்துகளை மோசடியாக கைப்பற்ற ஆரம்பித்தார் வைத்தியநாதன். அப்படிப் பெற்ற பூத்துகளில் தண்ணீரைக் கலந்து கொள்ளை லாபம் பார்த்தார். இதில் ருசி கண்டதால் ஆவினை கரையான்போல அரிக்க ஆரம்பித்தார். 1991-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்தபோது ஜனார்தனன் பால்வளத் துறை அமைச்சராக இருந்தார். அவருடைய மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வைத்தியநாதனுக்கு நெருக்கம். இப்போது அவர் முன்னாள் அமைச்சராக இருக்கிறார். அவர் மூலம் பால் வண்டி கான்ட்ராக்ட்டை கைப்பற்றினார் வைத்தியநாதன். அதன் பிறகு வைத்தியநாதனின் வளர்ச்சி கிடுகிடு என உயர்ந்தது. அடுத்து 1996-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நந்தனம் ஏரியா பூத் ஒன்றில் ஸ்டாலின் அப்போது ரெய்டு செய்தபோது வைத்தியநாதனின் தகிடுதத்தம் வெளிச்சத்துக்கு வந்தது. உடனே ஆந்திராவுக்குத் தப்பிப் போனார் வைத்தியநாதன். ஆவினை கைவிட்டுவிட்டு தீபிகா என்ற பெயரில் தனியாக பால் பண்ணை நடத்தி 'பூஜா’ என்ற பெயரில் பால் விற்றார். இதில் அந்த விழுப்புரம் பிரமுகரும் பார்ட்னராக இருந்தார்.
2001-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் ஆவினுக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்தார். அவருக்கு அனைத்து ஆசிகளும் கிடைத்தன. விழுப்புரம் பிரமுகரும் அவருடைய சகோதரரும் வைத்தியநாதனுக்கு வேண்டிய உதவிகளை செய்துகொடுத்தனர். அப்போதுதான் டேங்கர் லாரிகள்மூலம் பால் சப்ளை நடைபெறத் தொடங்கியது. அதில் கால் பதிக்க ஆரம்பித்தார் வைத்தியநாதன். டேங்கர் லாரி ஒதுக்கீடு தொடர்பான டெண்டர் கமிட்டியில் உட்கார்ந்து யாருக்கு டெண்டர் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்தார். 2006-ல் தி.மு.க ஆட்சி வந்ததும் மதிவாணன் பால்வளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது கருணாநிதி அருகில் இருந்த ஒரு முக்கியப் பிரமுகரை பிடித்து படிப்படியாக ஆவின் நிறுவனத்தின் உச்சாணியில் ஏறத் தொடங்கினார்.
2011-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்தபோது டேங்கர் லாரிகள்மூலம் பால் கொண்டு வரும் கான்ட்ராக்ட்டில் கொடிகட்டிப் பறந்தார். இதன்மூலம் பல கோடிகளை சம்பாதித்தார். டெண்டர் கமிட்டி, தரக் கட்டுப்பாட்டு பிரிவு என ஆவினில் எல்லா இடங்களிலும் வைத்தியநாதனின் ஆட்கள்தான் இருப்பார்கள். வைத்தியால் உண்டுகொழுத்த அதிகாரிகள் நிறைய பேர் ஆவினில் இருக்கிறார்கள். பிளாட்டுகள், கடைகள், ஆடம்பரப் பொருட்கள் என வாங்கித் தந்து ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் குளிர்வித்துவிடுவார் வைத்தியநாதன்'' என்று பழைய வரலாறுகளை புரட்டிப் போட்டனர்.
பால் கடத்தல் பற்றி விவரித்தார்கள் விவரம் அறிந்தவர்கள். ''ஆவின் பால் பண்ணைகளுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் பால் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இப்படி பால் கொண்டு வரும் டேங்கர் லாரிகளில் சீல் வைக்கப்பட்டிருக்கும். டேங்கர் லாரிகளை வழியில் எங்காவது நிறுத்தி அந்த சீலை லாகவமாகப் பிரித்துப் பாலைத் திருடுவார்கள். அதற்குப் பதிலாக வேதிப்பொருள் சேர்க்கப்பட்ட தண்ணீரையோ அல்லது பவுடரையோ கலப்பார்கள். பால் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சிலரும் வைத்தியநாதனுக்கு உடந்தையாக இருந்ததால் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வராமல் இருந்தது.
100-க்கும் மேற்பட்ட லாரிகளை வைத்தியநாதன் இயக்கி வந்தார். இதில் பல லாரிகள் ஒரே பதிவு எண் கொண்டவை. ஒவ்வொரு லாரியிலும் தினமும் 2 ஆயிரம் லிட்டர் வீதம் ஒவ்வொரு நாளும் 2 லட்சம் லிட்டர் வரை பால் திருடப்பட்டு வந்தது. பாலில் கலப்படம் செய்வதைக் கண்டுபிடிப்பதற்காகவே ஆவினில் விஜிலன்ஸ் பிரிவு உண்டு. ஆனால், இந்த முறைகேடுகள் பற்றி விஜிலன்ஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல் பால் திருட்டைக் கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி உதவியை நாடினார் ஆவின் எம்.டி சுனில் பாலிவால். பால் திருட்டு தொடர்பாக ரிப்போர்ட் ஒன்றை முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் அனுப்பி வைத்தார். முதல்வரின் ஒப்புதலுடன் அவர் எடுத்த நடவடிக்கையில்தான் இவ்வளவு விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இப்படி நடைபெறும் முறைகேடுகளால் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லமுடியாமல் ஆவின் முடங்கிப் போயிருக்கிறது'' என்றார்கள்.
வைத்தியநாதனை கைதுசெய்து சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியிருக்கிறார்கள். யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் கொடுத்தார் என்கிற விவரங்களை எல்லாம் வைத்தியநாதன் வீட்டில் நடந்த சோதனையில் கண்டுபிடித்திருக்கிறார்களாம். திருடப்பட்ட பால் தனியார் பால் நிறுவனத்துக்கு விற்கப்பட்டிருக்கிறது. இந்த மோசடியில் 10 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டிருக்கிறது. ஆவின் பொது மேலாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
''வைத்தியநாதனை கைது செய்துவிட்டு, ஆவின் ஊழியர்கள் சிலரை சஸ்பெண்ட் செய்துவிட்டால் மட்டும் போதாது. இந்த மெகா மோசடிக்கு துணை போன ஆவின் அதிகாரிகள் சிலரையும் கைதுசெய்ய வேண்டும். அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தியையும் விசாரிக்க வேண்டும்'' என்ற கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.
சுனில் பாலிவாலிடம் பேசினோம். ''உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணையில் தவறு இழைத்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள்மீதும் ஆக்ஷன் இருக்கும். தவறுகள் நடக்காமல் இருக்கப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பழைய சீல் முறையை மாற்றி நவீன சீல் முறைக்குத் திட்டமிட்டிருக்கிறோம். இப்படி புதிய யுக்திகளை பின்பற்றி தவறுகளையும் மோசடிகளையும் தடுத்து நிறுத்துவோம்'' என்றார்.
வெளுத்தது எல்லாம் பாலாகிவிடுமா என்ன...?

நன்றி - ஜூனியர் விகடன்

Wednesday, September 24, 2014

மின்சாரம் தாக்கிய பெண்ணை 72 மணிநேரம் மண்ணுக்குள் புதைத்து வைத்து சிகிச்சை..!

உத்தரபிரதேச மாநிலத்தில் மின்சாரம் தாக்கிய பெண்ணை 72 மணிநேரம் மண்ணுக்குள் புதைத்து வைத்து கிராம மக்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பிலிபெட் மாவட்டம் சுக்தாபூரை சேர்ந்த பெண் ராம் காலி பிரஜாபதி. பிரஜாபதியை கடந்த ஞாயிறு அன்று மாலை மின்சாரம் தாக்கியுள்ளது. அவர் உணர்வற்ற நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து கிராம மக்கள் அவரை மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளனர். பெண்ணின் தலையை மட்டும் விட்டுவிட்டு பிற பகுதிகளை மண்ணுக்குள் புதைத்தனர். நேற்று காலை வரையிலும் பெண் மண்ணுக்குளே வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான செய்திகள் அப்பகுதியை சேர்ந்த மீடியாக்களில் பரவியுள்ளது. ஜெய்ராம் ரவுத் என்ற கிராமவாசி இந்த செய்தியை மீடியாவிற்கு தெரிவித்துள்ளார்.

ஞாயிறு அன்று பெண்ணை மின்சாரம் தாக்கியது. பின்னர் அவர் உணர்வற்ற நிலையில் இருந்தார். செவ்வாய் கிழமை காலை அவரது உடலில் அசைவுகள் ஏற்பட்டதை அடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மீடியாக்களில் செய்தி வெளியானதை அடுத்து போலீசுக்கு பயந்து கிராம மக்கள் பெண்ணை மண்ணுக்குள் இருந்து எடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறுகையில், இது போன்று நாங்கள் நிறைய பேர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். இது எங்களுக்கு புதியது இல்லை. நாங்கள் அவரது உயிரை காப்பாற்றிய பின்னர் மருத்துவமனையில் அனுமதித்தோம். என்று கூறியுள்ளா.ர்

ஏற்கனவே நாங்கள் இதுபோன்று சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சை அளித்தோம். அவன் தற்போது நன்றாக உள்ளான். மின்சாரம் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்த முறையே சரியானது. என்று அவர் கூறியுள்ளார். இது மிகவும் தவறானமுறை என்றும் பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துமீறுகிறதா ஆன்லைன் கலாய்ப்புகள்... 'வித்தை'களை இறக்கி 'டியூன்' ஆக வேண்டியது யார்..?

"இதுவரைக்கும் கத்துகிட்ட மொத்த வித்தையும் முழுசா இறக்கனும்னு நினைச்சிட்டு இருக்கேன்.

நானே அப்படி டியூன் ஆகிருக்கேன்"

சென்ற வருடம் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் இந்த வார்த்தைகளை சொல்லும்போது, இயக்குநர் லிங்குசாமி சத்தியமாக அது இப்போது இந்த அளவில் பிரபலமாகும் என நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

கடந்த சில நாட்களாக, தமிழ் கூறும் சமூக வலைதளங்களில் இந்த வார்த்தைகள்தான் கன்னா பின்னா ஹிட். தமிழ் சினிமா பிரியர்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரை இதற்கான வெவ்வேறு அர்த்தங்களை கற்பித்து, அடுத்தவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

முதல் பத்தியில் விவரம் புரியாதவர்களுக்கு: சென்ற வருடம் ஒரு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், அஞ்சான் படம் எப்படி இருக்கும் என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, இயக்குநர் லிங்குசாமி தந்த பதில்தான் முதல் இரண்டு வரிகள்.

அஞ்சான் திரைப்படம் வெளியாகி, அதற்கு கிடைத்த விமர்சனங்கள் அனைவரும் அறிந்ததே. திடீரென எவருக்கோ இந்த பேட்டி நினைவில் வர, அவர் அதை எடுத்துப் பகிர, அதைப் பார்த்து ரசித்த, அஞ்சான் திரைப்படத்தால் திருப்தி அடையாத ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பகிர, ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் அந்த வார்த்தைகள் ட்ரெண்டிங் ஆக, ஐ படத்தில் 'மெர்சலாய்ட்டேன்..' என்று வந்த பாடல், 'டியூன் ஆயிட்டேன்..' என ரீமிக்ஸ் ஆக, மீம் (Meme) எனப்படும் நையாண்டி புகைப்பட வாக்கியங்கள் புதிது புதிதாக முளைக்க, இப்படி அந்த பேட்டியில் சொன்ன வார்த்தைகள் கட்டுக்கடங்காமல் பிரபலமாகிவிட்டன. வேறு எப்படியெல்லாம் அந்த வார்த்தைகளை வைத்து நையாண்டி செய்யலாம் என இதற்கென்றே பிரத்தியேகமாக பல ஃபேஸ்புக் குழுக்களும் உருவாகி 'ரூம் போட்டு' யோசித்து வருகின்றன.

திரைப் பிரபலத்தை சமூக வலைதளங்களில் கிண்டலடிப்பது ஒன்றும் புதிதல்ல. டி. ராஜேந்தர், பவர் ஸ்டார் என்று அழைக்கபடும் சீனிவாசன், சாம் ஆண்டர்சன் எனப் பலரும் தொடர்ந்து ரசிகர்களின் நையாண்டிக்கு ஆளாகி வருகின்றனர். ஹாலிவுட்டிலும் கூட, நட்சத்திரங்கள் இப்படி பேட்டியில் ஏதாவது ஏடாகூடமாகச் சொல்லி மாட்டிக் கொண்டால் அதை வைத்து அவர்களை கிண்டலடிப்பது வழக்கம்.

ஆனால் லிங்குசாமியின் பேட்டி ஒளிபரப்பாகி ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, அஞ்சான் திரைப்படம் வெளியான ஒன்றரை மாதங்கள் கழித்து, ஏன் இந்த கேலியும், நக்கலும் என பலருக்குப் புரியவில்லை. இணையத்தில் இருக்கும் ஒரே வசதி, பெருந்திரளாகச் சென்று கலவரம் செய்வதைப் போல, இதை யார் தொடங்கியது என்று யாருக்கும் தெரியாது.

அஞ்சான் திரைப்படம் தந்த ஏமாற்றத்தால் ஒரு பக்கம் பலரும் இதை சந்தோஷமாக அணுகினாலும், ஒரே ஒரு நபரை இப்படி குறி வைத்து கலாய்ப்பது நியாயம்தானா என லிங்குசாமிக்கு ஆதரவாக அனுதாப அலைகளும் வீசிக் கொண்டுதான் இருக்கின்றன.

இதற்கு காரணம் ரசிகர்களுக்கு லிங்குசாமியின் மீது இருந்த மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏமாற்றமாய்ப் போனது தான் என சொல்லப்பட்டாலும், இது சரியான போக்கு தானா?

இணையவாசிகளின் கற்பனை வளம் செழித்து வளர்ந்தோங்குவது ஒருபுறம் இருந்தாலும், சில பல கலாய்ப்புகள் அத்துமீறி தனி மனிதத் தாக்குதல்கள் / கிண்டல்களாய் இருப்பதை அனுமதிப்பது எப்படி?

சமூக வலைதளங்களில் படைப்பாளிகளையும் படைப்புகளையும் கலாய்த்தல் என்பது இயல்பானதே. ஆனால், அதைத் திட்டமிட்டு ஓர் இயக்கமாக செயல்படுத்துவதால் பிற்காலத்தில் ஏற்படும் விளைவுகள் எப்படிப்பட்டதாய் இருக்கும்..?

Monday, September 22, 2014

பாலியல் பொம்மைக்குரிய உடல்வாகு கொண்ட பெண்..? - இதைக்கொஞ்சம் கேளுங்க..!

பாலியல் பொம்மைக்குரிய உடலமைப்பு வேண்டும் என்பதற்காக பெண்ணொருவர், 30,000 ஸ்ரேலிங் பவுண்ட்களை செலவு செய்து சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் கெனன் எனும் பிரதேசத்தைச் சேர்ந்த விக்டோரியா வைல்ட் எனும் 30 வயதுடையு பெண்ணே; இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இவரது, உதடு பிதுங்கி இருக்கும்படியும் மார்பு பெரிதாக இருக்கும்படியும் இவர் சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். அதேபோல், கண் இமைகளையும் இவர் பெரிதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மார்புகளை பெரிதாக்குவதற்காக 25,000 பவுண்டும் மூக்குக்கு 3,000 பவுண்டும் கண் இமை மற்றும் நெற்றிப்பரப்புக்கு 2,000 பவுண்டுக்களும் இவர் செலவு செய்துள்ளார்.

பெஷன் ஷோக்களில் கிடைத்த பணம் மற்றும்  காதலனது உதவியுடனுமே இவர் இச்சிகிச்சைகளை செய்துள்ளார்.

'தற்போது, எனது உடலமைப்பு பாலியல் பொம்மை போல காட்சியளிப்பதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகின்றேன். என்னை பார்த்து பலர் முறைக்கின்றனர். ஆனால் நான் எனது அழகையெண்ணி பெருமையடைகின்றேன்.

சிறுவயதிலிருந்தே இவ்வாறானதொரு பொம்மை போன்று காட்சியளிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் இவ்வாறான உடலமைப்பை பெறுவதற்கு எனது காதலுனும் சம்மதித்தார்.

'என்னை காணும் ஆண்களை நான் கவர்ந்து விடுகின்றேன். எனது காதலனும் மற்றையோர் என்னை பார்த்து ரசிப்பதை விரும்புகின்றார். நான் பிரபலமாக இருக்கவே விரும்புகின்றேன். என் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் முதல் தடவை இதுதான்' என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மகளை கட்டாயப்படுத்தி 2,000 பேருடன் உறவுகொள்ள வைத்த தாய்..!

பெண்ணொருவர், தனது மகள் 18 வயதை அடையும் முன்பே அவரை கட்டாயப்படுத்தி சுமார் 2 ஆயிரம் ஆண்களுடன் உறவுகொள்ள வைத்த கொடூர சம்பவம் வட இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

ஜக்குலின் மார்லிங்க் என்ற பெண்ணே இத்தகைய கொடூர செயற்பாட்டில் தனது மகளான ஆனாபெல்லை ஈடுபடுத்தியுள்ளார்.

ஜக்குலின் மார்லிங் பாலியல் குழுவொன்றுக்கு தனது மகளை அடிமையாக்கியுள்ளார்.

ஆனாபெல்(48) தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவர், 'தி டெவில் ஆன் தி டோர்ஸ்டெப்: மை எஸ்கேப் ஃப்ரம் எ சேட்டனிக் செக்ஸ் கல்ட் என்ற தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார்.

தனக்கு நேர்ந்த கொடூர சம்பவங்களை அவர் அந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

பாலியல் வழிபாட்டு குழுவின் தலைவர் கொலின் பேட்லியுடன் ஜாக்குலின் மார்லிங் உறவு கொள்வதை 7 வயதில் ஆனாபெல் கட்டாயப்படுத்தலின் கீழ் பார்த்துள்ளார்.

ஆனாவுக்கு 11 வயது இருக்கையில் பேட்லி அவரை 2 முறை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.

ஆனாவுக்கு 13 வயது இருக்கையில் அவரை அவரது இல்லத்தில் நடந்த கூட்டாக உறவு கொள்ளும் செயற்பாட்டில் வலுக்கட்டாயமாக பங்கேற்க வைத்துள்ளனர்.

பேட்லி, ஆனாவை முதல் முறை வல்லுறவுக்குட்படுத்தும்போது 'இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் நீ நரகத்திற்கு செல்வாய்' என்று கூறி மிரட்டியுள்ளார்.

அந்த பாலியல் குழுவுக்கு பணம் சம்பாதித்து கொடுக்க ஆனா போன்ற சிறுமிகள் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

'பகலில் பாடசாலை மாணவியாகவும் இரவில் பாலியல் அடிமையாகவும் இருந்தேன். ஒரு கட்டத்தில் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்கொலைக்கும் முயன்றேன்' என்று ஆனாபெல் தெரிவித்துள்ளார்.

17 வயதில் கர்ப்பமான ஆனா குழந்தையை பெற்ற பிறகு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இவரது பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இவ்வழக்கில், பேட்லிக்கு 11 ஆண்டுகளும் ஜாக்குலினுக்கு 12 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  தற்போது ஆனா இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.

கார் டிரைவருக்கு ஐ போன் பரிசு கொடுத்து அசத்திய அஜீத்..!


தல அஜீத்தோட மனிதாபிமானம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். அஜீத் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு செய்யும் நல்ல விஷயங்கள் அவருடைய ரசிகர்கள் வட்டாரத்திலும், நண்பர்கள் வட்டாரத்திலும் அவருக்கு மிகப்பெரிய மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய கார் டிரைவருக்கு ஐ போன் ஒன்றை பரிசாக கொடுத்து அசத்தியிருக்கிறார் அஜீத். ஒருநாள் காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவருடைய கார் டிரைவர் விலை மலிவான செல்போனை உபயோகித்துக் கொண்டிருந்ததை அஜீத் பார்த்துள்ளார். அவர் முன்னால், அந்த போனை வைத்துக்கொண்டு அப்போது வந்த அழைப்பைகூட எடுத்துபேச ரொம்பவும் தயங்கியுள்ளார்.

அதனை புரிந்துகொண்ட அஜீத், உடனே அருகிலுள்ள செல்போன் கடையில் காரை நிறுத்தச் சொல்லி, விலையுயர்ந்த ஐ போன் ஒன்றை தன்னுடைய டிரைவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். மேலும், கார் ஓட்டும்போது ஹெட் செட் அணிந்து வண்டியை ஓட்டுமாறு டிரைவருக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.

Sunday, September 21, 2014

உல்லாசத்துக்கு வற்புறுத்திய திருமணமான பெண்ணை கொன்ற கல்லூரி மாணவருக்கு ஆயுள் தண்டனை

உல்லாசத்துக்கு வற்புறுத்திய திருமணமான பெண்ணை கொன்ற கல்லூரி மாணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

பெங்களூர் வடக்கு டி.தாசரஹள்ளி புவனேஸ்வரி நகரில் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தவர் லல்லன்குமார் (வயது 28). பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் தும்கூர் ரோடு சோழதேவனஹள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. பட்டப்படிப்பு படித்து வந்தார்.

அதே போல இவரது சகோதரி வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் லதாகுமாரி(31). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

பக்கத்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் என்பதால், லல்லன்குமாருக்கும், லதாகுமாரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2010–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17–ந் தேதி லல்லன்குமார் கல்லூரி தேர்வுக்காக படித்து கொண்டிருந்தார். அப்போது லதாகுமாரி, லல்லன்குமாரை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். தேர்வு நேரத்தில் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என லல்லன்குமார், அவரிடம் கூறியுள்ளார்.

இருப்பினும் மீண்டும் மீண்டும் லதாகுமாரி, லல்லன்குமாரை உல்லாசத்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இந்த உறவு பற்றி உன் சகோதரியிடம் கூறிவிடுவேன் என்றும், மேலும் என்னை கற்பழித்ததாக போலீசில் புகார் தெரிவிப்பேன் எனவும் லல்லன்குமாரை, லதாகுமாரி மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த லல்லன்குமார், லதாகுமாரியை சமாதானப்படுத்தி அவருடன் உல்லாசம் அனுபவிப்பது போல நடித்து துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சோழதேவனஹள்ளி போலீசார் லல்லன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இவர் ஜாமீனில் விடுதலை ஆனார். கடந்த 4 ஆண்டுகளாக இந்த கொலை வழக்கு விசாரணை பெங்களூர் முதன்மை சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த கொலை வழக்கில் நீதிபதி விஸ்வநாத் வி.அங்காடி தீர்ப்பு கூறினார். அதில், உல்லாசத்துக்கு வற்புறுத்திய திருமணமான பெண்ணை கொன்ற லல்லன்குமாருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

'வேலியே பயிரை மேய்ந்தது:' பெண்களை வைத்து விபசாரம்; போலீஸ்காரர் கைது...!

நகரில் பல இடங்களில் வாடகைக்கு வீடு பிடித்து பெண்களை வைத்து விபசாரம் செய்த போலீஸ்காரர் செய்யப்பட்டார்.

தூத்துக்குடியில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருபவர் பாலமுருகன் (வயது 23). இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் ஆகும். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு செல்வதற்காக தூத்துக்குடியில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு கடலூர் பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது மதுரை மீனாம்பாள்புரம், வ.உ.சி. தெருவை சேர்ந்த மாரிமுத்து (34) என்பவர் பேச்சு கொடுத்தார். தனது வீட்டில் அழகிய பெண்கள் இருப்பதாகவும், ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் ஆசைவார்த்தை கூறி பாலமுருகனை அழைத்து வந்ததாக தெரிகிறது. அங்கு வந்த அவர் பெண்களுடன் செல்ல மறுத்ததுடன் இதுகுறித்து செல்லூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து புரோக்கர் மாரிமுத்து, அவரது வீட்டில் இருந்த சதீஷ் மனைவி கலைச்செல்வி(37), கார்த்தி மனைவி பிரியா (எ) ராதா(32) ஆகிய 3 பேரை¬யும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலை காவலர் பாலமுருகன் என்பவர் மீனாம்பாள்புரம், வ.உ.சி. தெருவில் வாடகைக்கு வீடு பிடித்து பெண்களை வைத்து விபசாரம் செய்தது தான் இதற்கு காரணம். இதேபோன்று நகரில் பல இடங்களில் வாடகை வீடு பிடித்து இந்த தொழில் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செல்லூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு போலீஸ்காரர் பாலமுருகனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அதில் உண்மை என்று தெரியவந்ததால் அவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் போலீசாரிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை தடுக்க வேண்டிய போலீஸ்காரரே பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தியது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Monday, September 15, 2014

பணக்கார தீவிரவாத அமைப்பு ஐஎஸ்ஐஎஸ்: ஒரு நாள் வருமானம் மட்டுமே ரூ.18.3 கோடி..!

உலக வரலாற்றிலேயே பணக்கார தீவிரவாத அமைப்பு ஐஎஸ்ஐஎஸ்: ஒரு நாள் வருமானம் மட்டுமே ரூ.18.3 கோடி:-


ஐஎஸ்ஐஎஸ் தான் மிகவும் பணக்கார தீவிரவாத அமைப்பாம். அதன் ஒரு நாள் வருமானம் மட்டும் ரூ. 18 கோடியே 31 லட்சத்து 37 ஆயிரத்து 690 ஆகும்.

ஈராக்கில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தான் இருப்பதிலேயே பணக்கார தீவிரவாத அமைப்பு என்பதை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த அமைப்பு ஒரு நாளில் ரூ. 18 கோடியே 31 லட்சத்து 37 ஆயிரத்து 690க்கும் அதிகமாக சம்பாதிக்கிறதாம்.

எண்ணெய் கடத்தல், மனிதர்களை கடத்தி பணம் பறித்தல், திருட்டு ஆகியவை மூலம் தான் தீவிரவாதிகள் ஒரு நாளில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

ஒரு காலத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு பெர்சிய வளைகுடா நாடுகளில் இருந்து தான் பணம் வந்துள்ளது. அது தான் அவர்களின் முக்கிய பண வரவாக இருந்திருக்கிறது.

உலக வரலாற்றிலேயே ஐஎஸ்ஐஎஸ் தான் அதிக சொத்துக்கள் வைத்துள்ள பணக்கார தீவிரவாத அமைப்பு என்று கூறப்படுகிறது.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் மட்டும் 11 எண்ணெய் வயல்கள் உள்ளன.

ஈராக் மற்றும் சிரியாவில் உள்நாட்டு போர் நடந்ததாலும், அங்குள்ள அரசுகள் வலுவாக இல்லாததாலும் தான் ஐஎஸ்ஐஎஸ் சக்திவாய்ந்த அமைப்பாக உருவெடுத்துள்ளது.

பழமை வாய்ந்த விலை மதிப்பற்ற பொருட்களை விற்பதன் மூலமும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பணம் வருகிறது. சில பொருட்கள் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தனவாம்.

ஈராக்கின் முக்கிய நகரான மொசுலை கைப்பற்றும் முன்பு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சொத்து மதிப்பு 875 மில்லியன் அமெரிக்க டாலராகும். அதன் பிறது அது வங்கிகளை கொள்ளையடித்தும், ராணுவ பொருட்களை கொள்ளயடித்தும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்தது. தற்போது அந்த அமைப்பின் மொத்த சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலராகும்.

Sunday, September 14, 2014

குழந்தை-பாட்டி உள்பட 8 பேரை கொன்ற காமக்கொடூரன் சிக்கியது எப்படி..? - பரபரப்பு தகவல்கள்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள பெரியேறிப்பட்டி கிராமத்தில் பீடா கடைக்காரர் செல்வத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கொள்ளையன் சுப்பராயன் (25) போலீசில் சிக்கினான். சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரை அடுத்த கத்திரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இவன் லாரி கிளீனராக வேலை செய்து வந்தான்.

அவனிடம் போலீசார் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. காமக் கொடூரனான அவன் கொடூர கொலையாளி என்பதும், தனது சொந்த பாட்டி உள்பட 8 பேரை கொன்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதில் 3 பெண்களை கொடூரமாக கற்பழித்து கொன்றுள்ளான்.

இதுபற்றிய திடுக்கடும் தகவல்கள் வருமாறு:–

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை அடுத்த கல்லக்குடியில் ஜெயமேலு (வயது 82) என்ற மூதாட்டியை பணத்துக்காக கொலை செய்துள்ளான்.

கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28–ந் தேதி அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் சரகத்தில் முத்துலட்சுமி (25), அவரது தாயார் சாவித்திரி ( 50) ஆகியோரை கொன்றான்.

முத்துலட்சுமியை கற்பழித்தபோது அதை அவரது தாயார் சாவித்திரி பார்த்து விட்டார். இதனால் இருவரையும் தீர்த்து கட்டினான்.

கடந்த 2012–ம் ஆண்டு மே மாதம் 2–ந் தேதி சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன் பாளையத்தை சேர்ந்த தனது பாட்டி அய்யம்மாளிடம் பணம் கேட்டான். அவர் தர மறுக்கவே அவரையும் கொன்று விட்டு காதில் கிடந்த அரை பவுன் தோடை திருடி சென்றான்.

அப்போது ஏத்தாப்பூர் போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளிவந்த அவன் மீண்டும் கொலைகளை செய்து உள்ளான்.

கடந்த ஆகஸ்டு மாதம் 16–ந் தேதி சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உலிபுரம் கிராமத்தில் உள்ள வெள்ளைக்கல் குவாரியில் லாரி கிளீனராக வேலை பார்த்த சுப்பராயன், வட்டி தொழில் செய்து வந்த சின்னபாப்பு (45) என்ற பெண்ணை கொடூரமாக கற்பழித்து கொன்றான். அவரிடமிருந்து ரூ 6 ஆயிரத்து 500–யையும் பறித்தான்.

கடந்த 5–ந் தேதி அரியலூர் மாவட்டம் தளவாய் அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் பாரதீய ஜனதா பிரமுகர் வேல்முருகன் (33), அவரது மனைவி பார்வதி (25), அவர்களது ஒன்றரை வயது குழந்தை கீர்த்தனா ஆகிய 3 பேரை கொன்று உள்ளான்.

வேல்முருகனின் வீட்டுக்குள் புகுந்த சுப்பராயன் முதலில் பார்வதியை தாக்கி கற்பழித்து கொன்றுள்ளான். இப்படி அடுத்தடுத்து 8 கொலைகளை செய்த நிலையிலும் போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்துள்ளான். இதுவே இவனுக்கு வசதியாக போய்விட்டது.

தம்மம்பட்டி போலீசில் சிக்கிய பின்னர்தான் இவன் 8 கொலைகள் செய்ததை ஒப்புக்கொண்டான்.

இன்று ஆத்தூர் மாஜிஸ் திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சைக்கோ கொலையாளி சுப்பராயன் சிறையில் அடைக்கப்பட உள்ளான்.

அரியலூர், திருச்சி மற்றும் சேலம் மாவட்ட போலீசார் கொலையாளி சுப்பராயனை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பல கொலைகளை செய்து தமிழகத்தை கலக்கிய ஆட்டோ சங்கர். சேலம், கிருஷ்ணகிரி மற்றம் கர்நாடக மாநிலத்தில் பல பெண்களை கற்பழித்து கொன்ற காமக்கொடூரன் ஜெய்சங்கர் ஆகியோர் போன்று சுப்பராயன் பல கொலைகளை செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இவன் தமிழகம் முழுவதும் மேலும் பல கொலைகளை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் துப்பு துலங்காமல் உள்ள பல கொலைகள் மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து சுப்பராயனிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

சுப்பராயன் சைக்கோ கொலையாளியாக மாறியது எப்படி என்பது பற்றி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். அதன் விவரம் வருமாறு:–

எனது தந்தைக்கு 4 மனைவிகள். இதில் 3–வது மனைவியின் மகன்தான் நான். என் தந்தை அவரது மனைவிகளிடம் சந்தோஷமாக இருப்பார். இதை பார்த்த எனக்கும் அது போல இருக்க ஆசை வந்தது.

அவர் சந்தோஷமாக இருக்க என்னை சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்பிவிட்டார். வேலை பார்த்து விட்டு நான் வாங்கி வரும் பணத்தை எனது சித்தியும், தந்தையும் என்னிடம் இருந்து வாங்கி கொள்வார்கள். அடிக்கடி அவர்கள் என்னிடம் பணம் கேட்பார்கள். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய நான் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டேன். ஈரோட்டில் முதலில் லாரி டிரைவராக வேலைக்கு சேர்ந்தேன். தமிழகம் முழுவதும் லாரியில் சென்று வந்தேன்.

யாராவது பணத்தை எண்ணிக் கொண்டு இருப்பதை பார்த்தால் அதை பிடுங்க வேண்டும் என்று நினைப்பேன். முதலில் அவர்களிடம் பணத்தை கேட்பேன். அவர்கள் தர மறுத்தால் கொன்று விடுவேன். பணம் பறிக்கும் போது பெண்ணை கற்பழித்து கொல்வேன்.

இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

Saturday, September 13, 2014

வாலிபர் வயிற்றில் இருந்த செருப்பு ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது

வாலிபர் வயிற்றில் இருந்த செருப்பை, ஆபரேஷன் செய்து டாக்டர்கள் அகற்றினார்கள். அந்த வாலிபருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய விவரம் வருமாறு:–

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அருகே உள்ள வைராவிகிணறு கிராமத்தைச் சேர்ந்தவர், தங்கத்துரை. அவருடைய மகன் பாலகிருஷ்ணன் (வயது 26). வாய் பேச முடியாத, கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி. பாலகிருஷ்ணனுக்கு திருமணம் ஆகவில்லை. அவர் வேலைக்கும் செல்லவில்லை.

காலையில் எழுந்ததும் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிடுவாராம். சாப்பிடும் நேரத்துக்கு மட்டும் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

4 நாட்களுக்கு முன்பு பகலில் சிலருடன் ஊர் சுற்றிவிட்டு, இரவில் பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தார். அன்று முழுவதும் அவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு இருக்கிறார். அவருடைய தாயார் பத்திரம் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் என்னவென்று விசாரித்துள்ளனர். வாய் பேச முடியாதவர் என்பதால், எதையும் அவரால் சொல்ல முடியவில்லை.

ஆஸ்பத்திரியில் அனுமதி

மறுநாள் காலையில் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு பாலகிருஷ்ணனை அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, வயிற்றில் கட்டி போன்று ஏதோ ஒரு பொருள் இருப்பதை டாக்டர்கள் அறிந்தனர்.

மாலையில் அந்த ஆஸ்பத்திரியில் இருந்து பாலகிருஷ்ணனை அழைத்து வந்துவிட்டனர். அதன்பின்பு அவருக்கு வயிற்றுவலி அதிகமாகிவிட்டது. சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டார். சாப்பிடவும் இல்லை. எனவே அவரை லெவிஞ்சிபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, பாலகிருஷ்ணன் வயிற்றில் இருக்கும் பொருளை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் அறுவை சிகிச்சை தொடங்கி, 2 மணி நேரம் நடந்தது.

அதன் பின்பு டாக்டர்கள் தெரிவித்த கருத்துகள், பாலகிருஷ்ணன் குடும்பத்துக்கு மட்டுமின்றி, எல்லாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. அதாவது, பாலகிருஷ்ணன் வயிற்றில் கட்டியோ, உணவுப் பொருட்களோ இல்லை. பெண்கள் அணியும் செருப்பு ஒன்று அவரது வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது தெரியவந்தது.

அது அவரது வயிற்றுக்குள் சென்றது எப்படி? என்பது குறித்து டாக்டர் பி.தமிழரசு கூறியதாவது:–

வயிற்று வீக்கம், கடுமையான வயிற்று வலியாலும் பாலகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த போது, வயிற்றில் கட்டி போன்று இனம்காண முடியாத பொருள் இருந்ததை அறிந்தோம்.

மயக்க மருந்து கொடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததில், வயிற்றில் செருப்பு இருந்தது தெரியவந்தது. ஆசனவாய் வழியாக அந்த செருப்பை திணித்து இருக்கிறார்கள். அது பெருங்குடலை சென்றடைந்ததால், பெருங்குடலில் ஓட்டை விழுந்துவிட்டது. இதனால் பெருங்குடல் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம்.

இவ்வாறு டாக்டர் தமிழரசு கூறினார்.

விசாரணை

பாலகிருஷ்ணனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து, ஆசனவாய் மூலம் செருப்பை திணித்தது குறித்து அவருடைய குடும்பத்தினர், கூடங்குளம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Thursday, September 11, 2014

காஷ்மீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தேட கூகுளின் பெர்சன் ஃபைண்டர்..!

ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூகுள் சார்பில் ஒரு தேடுதல் பொறி உருவாக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடுமையாகக் கொட்டித் தீர்த்த மழையால் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 60 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த பாதிப்பு நிலவி வருகின்றது.  இந்த வெள்ளத்தால், தொலைத்தொடர்புகள் கூட துண்டிக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கூகுள் பெர்சன் பைண்டர் என்ற சிறப்பு தேடு பொறி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.  இந்த இணைய பொறியின் மூலமாக தனியொருவர் தங்களைப் பற்றிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

மேலும், தங்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு என்ன நிலைமையில் இருக்கின்றார்கள் என்றும் அறிய முடியும். ஒருவேளை பாதிக்கப்பட்ட பகுதியில் உங்கள் உறவினர் இருந்தால், நான் ஒருவரைத் தேடுகின்றேன் என்ற லிங்கை அழுத்தி, அவர்களுடைய பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.

மற்றவர்கள் நீங்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறீர்கள் என்பதை அறிய வேண்டும் என்றால், அல்லது யாரைப் பற்றியேனும் தெரிவிக்க வேண்டும் என்றால், என்னிடம் சில தகவல்கள் உள்ளன என்ற லிங்கை அழுத்தி பெயர், விவரங்களைத் தெரிவிக்கலாம்.  பெயர் குழப்பங்கள் வராத வகையில் தேடுபவர்களை ஒன்றிணைத்து கூகுள் தகவல்களை தெரிவிக்கும். இந்த பொறியானது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

Wednesday, September 10, 2014

பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்தவர் எரித்துக்கொலை 3 பேர் கைது..!

ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்தவர் எரித்துக்கொலை 3 பேர் கைது : -

ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண் குளிப்பதை செல்போனில் படம்பிடித்தவர் எரித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செல்போனில் படம் பிடிப்பு:- ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கண்ணன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 20). இவர் பக்கத்து வீட்டு பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதை குளித்து கொண்டிருந்த அந்த பெண் பார்த்து பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த அவரது பெற்றோர் சுதாகரின் வீட்டில் சொல்லி இரு வீட்டினரும் சுதாகரை கண்டித்ததாக தெரிகிறது.

மேலும் அந்த பெண்ணின் பெற்றோர் கிராம பஞ்சாயத்தை கூட்டி சுதாகரை விசாரிக்க முடிவு செய்தனர். இதனால் பயந்து போன சுதாகர் கூடுவாஞ்சேரியில் உள்ள உறவினர் வீடடுக்கு சென்று தங்கி விட்டார்.

தீ வைப்பு:- இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை விடியற்காலையில் உடல் முழுவதும் தீக்காயத்துடன் வீட்டுக்கு வந்த சுதாகர் பெற்றோரிடம் தன்னை சிலர் வழிமறித்து தாக்கி உடல் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்திவிட்டார்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக சுதாகரை சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.

அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தன்னை சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டதாக தெரிவித்தார்.

3 பேர் கைது:- அதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் தந்தை கண்ணியப்பன் (வயது 43), சகோதரர் முருகன் (20), உறவினரான மற்றொரு முருகன் (33) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுதாகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபச்சாரத்தில் சிக்கிய நடிகை ஸ்வேதா: ட்விட்டரில் குமுறிய குஷ்பு

விபச்சார வழக்கில் நடிகை ஸ்வேதா பாசு சிக்கியுள்ள நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணின் முகத்தை மட்டும் ஏன் காட்டுகிறார்கள் என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை ஸ்வேதா பாசு விபச்சாரத்தில் ஈடுபட்டபோது போலீசாரிடம் கையும், களவுமாக சிக்கினார். இதையடுத்து அவரது புகைப்படம் டிவி, செய்தித்தாள்களில் பெயருடன் வந்தது. ஆனால் அவருடன் சிக்கிய மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர்களின் பெயர் கூட வெளிவரவில்லை.

இந்நிலையில் இது குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பெண்கள் விபச்சாரத்தில் சிக்கினால் அவரது புகைப்படத்துடன் செய்தி வருகிறது. ஆனால் ஆண்களின் புகைப்படத்தை மட்டும் ஏன் வெளியிடுவது இல்லை? அவருக்கு அந்த குற்றத்தில் சம பங்கு இல்லையா..?

விபச்சாரம் தண்டிக்கப்படும் குற்றம் என்றால் சம்பந்தப்பட்ட ஆணையும் அதே சட்டப் பிரிவில் கைது செய்ய வேண்டும். ஒரு பாலியல் தொழிலாளியின் சேவையை நாடியதால் அவருக்கும் அந்த பிரிவின் கீழ் தண்டனை அளிக்க வேண்டும்.

ஒரு பெண்ணின் நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அதில் இருந்து சுகம் பெறும் ஆணுக்கு தான் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

பண கஷ்டத்தால் அவதிப்பட்டபோது விபச்சாரம் செய்தால் சம்பாதிக்கலாம் என்று சிலர் தனக்கு ஆசை வார்த்தை காட்டி இந்த தொழிலில் ஈடுபடுத்தியதாக ஸ்வேதா பாசு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'கொழு கொழு' பெண்கள் 'கும்'மென்று கவர்ச்சியாக இருப்பதன் ரகசியங்கள்..!

தங்கள் உடம்பில் அழகான வளைவுகளை உடைய பெண்களையும், தளதளவென்று சதை பிடிப்புள்ள பெண்களையும் எந்த ஆணுக்கும் மிகவும் பிடிக்கும். இந்த இரண்டு பண்புகளையும் உடைய ஒரு பெண்ணை அவனுக்கு எந்த அளவுக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை.

இந்திய ஆண்களைப் பொறுத்தவரை, தளதளவென்று இருக்கும் பெண்கள் தான் அன்பாகவும் பாசமாகவும் நட்போடும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நாணி, கோணி அந்தப் பெண்கள் செய்யும் குறும்புகளிலும் அலும்புகளிலும் பெரும்பாலான நம் ஊர் ஆண்கள் சொக்கித்தான் போகிறார்கள்!

தளதள பெண்களின் அருகில் இருக்கும் ஆண்கள் சொர்க்கத்தில் இருப்பது போலத்தான் மிதந்து கொண்டே இருப்பார்கள்.இந்தத் தளதள பெண்கள் கிண்ணென்று கவர்ச்சியாக இருப்பதன் காரணம் தான் என்ன? அவர்கள் தோற்றத்தில் இருக்கும் ஒரு க்ரியேட்டிவிட்டிதான் முக்கியக் காரணம் என்று சொல்லலாம். மேலும் அந்தப் பெண்களின் க்யூட்டான பார்வை, வசீகரமான புன்னகை, வளுவளுப்பான உடம்பு, 'திடும் திடும்' என்ற நடை... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

தளதள பெண்களின் இதுப்போன்ற பல ரகசியங்களைக் கொஞ்சம் தோண்டி எடுப்போம், வாருங்கள்!

தளதள பெண்களின் கிக்கான வளைவுகள் தான் முதல் ரகசியம். 36-24-36 அளவுகளில் அந்த வளைவுகள் இருந்தாலே எந்த ஆணுக்கும் சூடு ஏறுமே!

நம் ஊர் பையன்கள் ஒல்லியாக இருக்கும் பெண்களைப் பார்த்தாலே காத தூரத்திற்கு ஓடி விடுவார்கள். 'எலும்புக் கூடு' என்று இகழவும் செய்வார்கள். ஆனால் சதைப் பிடிப்புடன் ஒரு பெண் 'கும்'மென்று நடந்து வந்தால் அவளுக்குப் பின்னாடியே தான் போவார்கள்.

தலை முதல் கால் வரை ஒவ்வொரு பாகத்தில் அழகைக் கொட்டி வைத்திருக்கும் நமீதா போன்ற ஒரு 'ஹாட்'டான பெண்ணை டேட்டிங் கூட்டிக் கொண்டு போக எந்த ஆண் தான் தயங்குவான்?

தளதள பெண்களுடைய கவர்ச்சியான கண்களுக்கும் நம் ஊர் ஆண்கள் ரொம்பவே சொக்கித்தான் போவார்கள். அவர்களுடைய கடைக்கண் பார்வைக்கே ஆண்கள் அடிமைகளாகி விடுவார்கள்!

தளதளவென இருக்கும் பெண்கள் நின்றால் ஒரு ஸ்டைல், நடந்தால் ஒரு ஸ்டைல், உட்கார்ந்தால் ஒரு ஸ்டைல்... இப்படி ஒவ்வொரு ஸ்டைலிலும் அவர்களுடைய வளைவுகள் தரும் கவர்ச்சிக்கு நம்ம பசங்க சொக்கித்தானே போவார்கள்!

இவ்வளவு ரகசியங்களையும் தன்னிடத்தில் கொட்டி வைத்துள்ள தளதள பெண்களைக் கட்டிலில் கிடத்தும் போது, அவர்கள் எவ்வளவு 'ஹாட்'டாக இருப்பார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!

குண்டான பெண்கள் நிறைய சாப்பிடுவார்கள். அப்படி கண்டதையும் சாப்பிட்டுத் தான் உடம்பை ஏற்றி வைத்துள்ளார்கள். அவர்கள் சாப்பிடுவதும் ஒரு அழகுதான்!

உடற்பயிற்சி செய்யும் தளதள பெண்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிச் செய்தும் தங்கள் உடம்பை சும்மா 'கிண்'ணென்று ஏற்றி வைத்திருப்பார்கள்! 'உடற்பயிற்சி' என்ற அந்த வார்த்தையைச் சொன்னாலே போதும், அவர்கள் முகம் மிகவும் க்யூட்டாகும்.

காப்பகம்