Friday, October 3, 2014

மார்பு பகுதிக்கு வலிமை தரும் செஸ்ட் ஃப்ளை இயந்திரம்


ஜிம்மில் பல்வேறு உபகரணங்கள் மார்பு பகுதி விரிவடைய இருக்கின்றன. அவற்றுள் இந்த செஸ்ட் ஃப்ளை இயந்திரம் விரைவில் பலன் தரக்கூடியது. செஸ்ட் ஃப்ளை இயந்திரம் மார்பு பகுதியிலுள்ள‌ தசைகளை மட்டும் குறிவைத்து பயிற்சி செய்ய‌ உதவுகிறது.

இவ்வகை இயந்திரங்கள் மல்லாந்து படுத்து (அ) உட்கார்ந்து பயிற்சி செய்யக்கூடிய‌ இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இந்த இயந்திரங்கள் வசதியை அதிகரிக்க‌ பட்டைகள் (பேடுகள்) கொண்டுள்ளன‌. இதில் பயிற்சி செய்யும் போது பேடுகள் இடையேயான‌ தூரத்தையும் சரிசெய்து கொள்ள வேண்டும்..

இந்த உடற்பயிற்சி இயந்திரம் கொண்டு டிரைசெப்ஸ்கள் மற்றும் தோள்களில், கூட பயிற்சிகள் செய்ய‌ முடிந்தாலும் இவை முழுக்க‌ முழுக்க‌ மார்பு தசைகளை வலுப்படுத்தவே இந்த உபகரணம் உதவுகிறது.

அழகான, வலிமையான மார்பகங்களை வேண்டும் என நினைக்கும் ஆண், பெண் இருபாலரும் இந்த உபகரணத்தை பயன்படுத்தலாம். வீட்டில் இதை வாங்கி செய்ய விரும்புபவர்கள் முதலில் ஜிம்மில் பயிற்சி பெற்ற பின்னர் நிபுணரின் ஆலோசனையின் பேரில் இதை பயன்படுத்தலாம்.

நிர்வாணமாக நடித்த காஜல் அகர்வால்.. எதிர்ப்பு தெரிவித்த சென்சார்..!

கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவரது நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் தெலுங்கு படம் ‘கோவிந்துடு அந்தரிவாடேலே’.

கிருஷ்ண வம்சி இயக்கிய இப்படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்துக்கு தணிக்கை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

காரணம் காஜல் நடித்துள்ள படுகவர்ச்சியான காட்சிகளை நீக்கினால்தான் சான்றிதழ் தரப்படும் என்று அதிகாரிகள் கண்டிப்புடன் கூறினர். அதற்கு இயக்குநர் சம்மதம் தெரிவித்தார். குறிப்பிட்ட காட்சிகளை தணிக்கை அதிகாரிகள் வெட்டி தள்ளினர்.

பின்னர் வெட்டப்பட்ட காட்சிகள் விவரம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

முதுகு காட்டிக்கொண்டு நிர்வாணமாக காஜல் நிற்பதுபோன்ற காட்சி, அவரது ஜாக்கெட் பட்டனை ராம் சரண் அவிழ்ப்பதுபோன்ற காட்சி (9 நொடி), பாடல் காட்சி ஒன்றில் காஜலின் தொடைப்பகுதி ஆபாசமாக தெரிவதுபோன்ற காட்சி (7 நொடி), மார்பகம் பகுதியை கொண்டு ஹீரோவை காஜல் இடிக்கும் காட்சி ( 6 நொடி, 2 முறை), 2வது நாயகி சித்ராவை வில்லன் மானப்பங்கப்படுத்தும் காட்சி (5 நொடி). இக்காட்சிகள் நீக்கியபிறகு படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது சென்சார்.

இப்போதெல்லாம் நடிகைகள் நிர்வாணமாகவும், கவர்ச்சியாகவும் நடிப்பது ஒரு பேஷன் ஆகிவிட்டது போல.. முதலில் நடிகை ஸ்ருதிஹாசன் ’டி டே’ என்ற இந்திப்படத்தில் படும் கவர்ச்சியாக நடித்து பெரும் பரபரப்பை உண்டாக்கினர்.

இதில் படுக்கையறை காட்சிகளும் அடங்கும். அவரை தொடர்ந்து நடிகை சமந்தா அஞ்சான் படத்தில் பிகினிக்கில் வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இப்போது நடிகை காஜல் அகர்வால் நிர்வாணமாக நடித்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.

வயசுப்பெண்கள் கூடி அரட்டை அடிக்கும் போது எதைப்பற்றி பேசுவார்கள் தெரியுமா..?

பெண்கள் அதுவும் வயசுப்பெண்கள் கும்பல் கூடி அரட்டை அடிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் தெரியாமல் அரட்டை அடிப்பார்கள், அப்படி என்னத்தை பற்றி தான் பேசுவார்களோ என்று ஆண்கள் அலுத்துக்கொள்வது உண்டு, வயசுப்பெண்கள் அரட்டை அடிக்கும் போது என்னென்னவெல்லாம் பேசுவார்கள் என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள் சாப்பாட்டில் ஆரம்பித்து செக்ஸ் வரை எங்கேயாவது விருந்துகளுக்கோ பார்ட்டிகளுக்கோ சென்றால் அவர்கள் கற்றுக்கொண்ட அல்லது சிறப்பாக செய்யக்கூடிய புதுவகை உணவுகள் பற்றி பேசுவார்கள், அது போல இண்டீரியர் டெக்கரேஷன் பற்றியும் விரும்பி பேசுவார்கள்.

நேரம் ஆக ஆக பெண்கள் சாப்பாடு, வீட்டு அலங்காரத்திலிருந்து உடைகள், நகைகள் பற்றி பேசி முடித்த பின் செக்ஸ் பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள், இனி தான் கச்சேரி களைகட்டும், அதுவரை உம்மனா மூஞ்சியாக இருந்த பெண்களை கூட வற்புறுத்தி செக்ஸ் பற்றி பேச சொல்லுவார்கள் பிற பெண்கள், கேலியும் கிண்டலும் அதிகரிக்கும். செக்ஸ் ஆண்களை விட பெண்களே செக்ஸ் பற்றி அரட்டைகளில் அதிகமாக பேசுகிறார்கள், பெரும்பாலான பெண்கள் செக்ஸ் பற்றியே பார்ட்டிகளில் பேசவும், விவாதிக்கவும் விரும்புகிறார்கள்.


பெண்கள் தங்களுடைய பார்ட்னர்களிடம் பேச முடியாத வித்தியாசமான தலைப்புகளை இந்த பார்ட்டிகளில் வெளிப்படையாக பேசுவார்கள். அவர்கள் பேசிக்கொள்ளும் விஷயங்களில் வித்தியாசமாக இருப்பவை ஆற்றல், அளவு, பருமன், நிலை போன்றவையே.

மேலும் பல பெண்கள் செக்ஸ் குறித்து புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் சந்தேகங்களை மூத்த அனுபவசாலில் பெண்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும் இதை பயன்படுத்துகிறார்கள். குழுவில் தங்களை முன்னிலைப்படுத்திக் காட்டவும், மற்றவர்களின் கவனத்தைப் பெறவும் தங்களுடைய பார்ட்னருடன் ஏற்பட்ட சில தனிப்பட்ட நெருக்கமான செயல்பாடுகளை சில பெண்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

படுக்கையறையில் ஆண்களின் செயல்படும் ஆற்றல் மற்றும் அளவு ஆகியவை பார்ட்டிகளில் பேசப்படும் மற்றொரு முக்கியமான தலைப்பாக இருக்கின்றன. படுக்கையறைகளில் நடக்கும் விளையாட்டுத்தனமான செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் இந்த அரட்டைகளில் பகிர்ந்து கொள்வார்கள். புதிய நிலைகள் மற்றும் நடவடிக்கைகளை எப்படி செய்வது என்றும் கூட பகிர்ந்து கொள்வார்கள்.

ஸ்மார்ட் போன் மற்றும் கேட்ஜட்ஸ் கெட்ஜெட்ஸ் பற்றி பெரும்பாலான பெண்களுக்கு அதிகம் தெரியாமல் இருந்தாலும், அவர்கள் தங்களுடைய கணவர்கள்  சமீபத்தில் வாங்கி வந்த பொருட்கள் பற்றி பெருமை பேசுவார்கள், பரிசாக கிடைத்த ஐபோன் அல்லது ஆன்ட்ராய்ட் போன் பற்றியும் சமீபத்தில் கிடைத்த எலக்ட்ரானிக் சமையலறை பொருட்கள் பற்றியும் பேசுவார்கள்.

பேஷன் தற்போதைய பேஷன் மற்றும் லேட்டஸ்ட் ட்ரெண்ட் உடைகள், நகைகள், அலங்காரம் பற்றி பேசிக்கொள்வதில் அலாதியான பிரியம் உள்ளவர்களாக இருப்பார்கள் ஷாப்பிங் ஆண்களின் பர்ஸ்க்கு வேட்டு வைப்பதும் வீட்டில் புயலை கிளப்பவும் செய்யும் அரட்டை இது தான், சமீபத்தில் பெண்கள் தாங்கள் செய்த ஷாப்பிங் பற்றியும் என்னென்ன வாங்கினார்கள், என்னென்ன பொருட்களை அவர்கள் கணவர்கள் பரிசாக அளித்தார்கள் என்பதும் அவற்றின் விலைகளும் அக்குவேறு ஆனி வேராக அலசப்படும் இதன் பின் அன்றிரவு அவர்கள் கணவர்களின் நிம்மதியும் பர்ஸ்சும் பறிபோகும் 

கவுன்டவுனுடன் நிமிடத்தோடு மரண தேதியை அறிவிக்கும் புதிய வாட்ச்..!

இந்த வாட்ச்சை பார்க்கும் போது எல்லாம் நமக்கு வாழ்நாள் இவ்வளவுதான் அதனால நாம எல்ல வேலையயும் சிறப்பா செய்யனும்,இன்னும் நிறைய சாதிக்க தோன்றும் என்கிறார் இதன் தயாரிப்பாளர். அந்த வாட்ச்தான் டிக்கர்  என்ற பெயருடன் மார்கெட்டுக்கு வந்துள்ளது.உதரணமாக‌ 41 வருடம், 3 மாசம், 4 நாள், 7 மணிநேரம், 5 நிமிடம், 19 நொடியில‌ நீங்க இறந்து விடுவீர்கள் என்று காட்டும்.

பெட்ரிக் கோல்டிங் என்பவர் இந்த வாட்சை தயாரித்து உள்ளார். இப்படி டெரரான ஒரு வாட்ச்சை அறிமுகப்படுத்திய பெட்ரிக் கோல்டிங் கூறியதாவது, மனித‌ வாழ்க்கையில இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று, ஆனால் நம்ம எலலாரும் நமக்கு இருக்குற‌ இந்த விலை மதிப்பில்லாத‌ நேரத்தை சரியா பயன்படுத்துவது இல்லை என்று தெரிவித்தார்.

இந்த டிக்கர் வாட்ச் மத்த ஸ்மார்ட் வாட்ச் போல உங்கள உங்க வேலைகளை கண்டு சோர்வடைய வைக்காது, அதுக்கு பதிலா இந்த வாட்ச்சை பார்க்கும் போது எல்லாம் நமக்கு வாழ்நாள் இவ்வளவுதான் அதனால நாம எல்லா வேலையயும் சிறப்பா செய்யனும், இன்னும் நிறைய சாதிக்கனும்னு தோனும். ஒரு சிறந்த மற்றும் சந்தோசமான வாழ்கையை வாழ்றதுக்கு இந்த வாட்ச் கண்டிப்பா உதவிகரமாக‌ இருக்கும்.

அதற்காகத் தான் இந்த வாட்ச் டிஸைன் செய்யப்பட்டு உள்ளது. நமக்கு தரபட்ட வாழ்க்கை என்பது ஒரு முறை தான் எனவே இந்த வாழ்கையில் உள்ள ஒவ்வொரு நாளின் பயனையும் இந்த வாட்சோட துணையோட முழுமையாக‌ பெற வேண்டும் என்பது தான் இந்த வாட்ச்சோட தத்துவம் என்றார்.

இந்த வாட்ச் இன்றைய சந்தை மதிப்பில் ஆன்லைனில் $79 அமெரிக்க டாலர்களுக்கு கிடைக்கிறது. சந்தை மதிப்பில் ரூபாய் 4,871.26 க்கு கிடைக்கிறது என இதன் தயாரிப்பளர்கள் தெரிவித்து உள்ளார்கள்.

இப்படியும் சில மனிதர்கள்: உணவகத்தில் மோசமான கவனிப்பிற்கு பில்லை விட அதிகமான டிப்ஸ்..!


அமெரிக்காவை சேர்ந்த மெக்சைன் என்பவர் தனது மனைவியுடன் உணவு விடுதிக்கு சென்றுள்ளார். சர்வரிடம் ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்துள்ளார்கள். 20 நிமிடம் கழித்து தண்ணீர் மட்டும் சர்வர் வைத்துள்ளார். மீண்டும் 40 நிமிடங்கள் கழித்து ஆர்டர் கொடுத்ததை சர்வர் எடுத்து வந்துள்ளார்.

உணவருந்தி வருவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகி விட்டது.அங்கு உணவருந்த வந்த அனைவருக்கும் இதே நிலைமைதான். இதற்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும் முடிவெடுத்த தம்பதியினர் அந்த சர்வருக்கு டிப்ஸ் அளிப்பது என முடிவெடுத்து அவருக்கு உணவுக்கான பில் 66 டாலரோடு அதற்கு மேலாக‌ 100 டாலரை டிப்ஸாக வழங்கி சர்வருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.

தாமதத்திற்கு காரணம் சர்வர் அல்ல‌ உணவகத்தில் பணியாளர் பற்றாக்குறைதான். மொத்தம் 12 டேபிள்கள் அவர் ஒரு சர்வர்தான் இத்தனை டேபிளையும் கவனிப்பது சிரமம்தான் எனவே இப்படி ஒரு முடிவு எடுத்தோம் என்று மெக்சைன் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார்.

அவரின் இந்த மனிதாபிமான செயலுக்கு அவரின் பேஸ்புக் பக்கத்தில் லட்சக்கணக்கானோர் ஆதரவும் பாராட்டும் குவிந்த வண்ணம் உள்ளது. 

‘திருமணத்தில் தொடங்கிய கொடுமை கொலையில் முடிந்துவிட்டதே’ - அம்மா கதறல்

‘திருமணம் ஆனதில் இருந்தே எனது மகளை கொடுமைப்படுத்தி, இப்போது கொலையும் செய்துவிட்டனரே’ என்று தாய் புஷ்பலதா மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

தாய் கதறல் கொலை செய்யப்பட்ட ஜெயசுவாசினியின் தாய் புஷ்பலதா, தந்தை சண்முகம், சகோதரர் மோகன்ராம் மற்றும் உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஜெயசுவாசினியின் உடலை பார்த்து கதறி துடித்தனர். அப்போது புஷ்பலதா கூறியதாவது:– ஏராளமான நகைகளை வரதட்சணையாக கொடுத்து கடந்த 2007–ம் ஆண்டு ஒரே ஆசை மகளை திருமணம் செய்து வைத்தோம். கோவை அவினாசிரோட்டில் உள்ள பெரிய மண்டபத்தில் ரூ.30 லட்சம் செலவு செய்து திருமணம் செய்து வைத்தோம். அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் இந்த திருமணத்துக்கு வந்து இருந்தனர்.

திருமணம் ஆன புதிதில் இருந்தே எனது மகளை கணவரும், அவருடைய குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தி வந்தனர். அனைத்து பொருட்களையும் நாங்களே வாங்கி கொடுத்தோம். இரட்டைக்குழந்தை பிறந்த பின்னர் மகளை திரும்ப அனுப்பி வைக்கலாம் என்று கணவர் வீட்டாரிடம் கேட்டபோது, ‘ஜாதகம் சரியில்லை. இப்போது வர வேண்டாம்’ என்று தொடர்ந்து நாள் கடத்தி வந்தனர். குடும்பம் நடத்த வருமாறு அழைத்து, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டு இப்போது கொலையும் செய்துவிட்டனர். திருமணத்தில் தொடங்கிய கொடுமை, கொலையில் முடிந்து ஒரே மகளை இழந்துவிட்டேன். எனது மகளுக்கு நேர்ந்த கொடுமைபோல் வேறு எந்த பெண்ணுக்கும் இனி நடக்க கூடாது. போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்.

இவ்வாறு புஷ்பலதா கண்ணீரும், கம்பலையுமாக கூறினார்.

ஜெயசுவாசினியின் சகோதரர் மோகன்ராம் கூறியதாவது:– கணவர் வீட்டார் கட்டாயப்படுத்தியதால் திருமணத்தை தடபுடலாக நடத்தினோம். ஆனால் திருமணம் முடிந்ததில் இருந்தே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். கடந்த 2007–ம் ஆண்டு ரெனால்டு கம்பெனி கார் பிரசித்தி பெற்று இருப்பதாகவும், கோவையின் சாலையில் முதன்முதலில் இந்த காரை ஓட்ட விரும்புவதாகவும், அந்த காரை வாங்கி தருமாறும் சந்தோஷ்குமார் கேட்டார். எங்கள் அக்காள் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காக ரூ.10 லட்சம் செலவில் அந்த காரையும் வாங்கி கொடுத்தோம். ஜட்டி முதல் அனைத்தையும் கணவர் வீட்டினருக்கு வாங்கி கொடுத்தும், எங்களது குடும்ப குல விளக்கை கொன்றுவிட்டனர் என்று அண்ணன் மோகன் ராம் கண்ணீர் வடித்தபடி கூறினார்.

காப்பகம்