Sunday, November 17, 2013

கண்ணீர் புகை எப்படி கண்ணீர் வரவழைக்கிறது?



கண்ணீர்ப் புகையின் கெமிக்கல் பெயர் குளோரோ செப்டோ ஃபீனோன். இந்த கெமிக்கல் ஈரம் பட்டதும் மெல்லிய அமிலமாகிறது. 

மென்மையான தொண்டை, நுரையீரல் போன்ற இடங்களில் படும்போது கண்ணீர் வருகின்றது.


தும்மல், இருமல், கண்ணெரிச்சல் முதலிய ஒன்றன் பின் ஒன்றாக வந்து தொந்தரவு ஏற்படும். 


இது எவ்வளவு பாதுகாப்பாக இருப்பினும், கண்ணீர் புகையை தாக்குப்பிடிக்க முடியாது.


மக்கள் கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்துகிறார்கள்.


கண்ணீர்ப்புகை திரவ ரூபத்தில் கேனிஸ்டர்களில் நிரப்பி கூட்டத்தில் வீசுவார்கள்.


கிரனேட் லாஞ்ச்சர் என்ற துப்பாக்கியின் மூலம் வீசுவார்கள். கையால் வீசினால் அது கிட்டேயே விழுந்து அவர்களையே தாக்கும் என்பதால் வீசும் கருவியைப் பயன்படுத்துகிறார்கள். 

0 comments:

Post a Comment

காப்பகம்