Tuesday, October 29, 2013

உலக தமிழ் மாநாடுகள் நடைபெற்ற இடங்கள்!





முதல் உலக தமிழ் மாநாடு - கோலாலம்பூர் (1966)

இரண்டாவது உலக தமிழ் மாநாடு சென்னை (1968) முதலமைச்சர் அண்ணாதுரை நடத்தினார்

மூன்றாவது உலக தமிழ் மாநாடு - பாரிஸ் (1970) பேராசிரியர் ஜூன் பிலியோசா நடத்தினார்


நான்காவது உலக தமிழ் மாநாடு - யாழ்ப்பாணம் (1974) பேராசிரியர் சு.வித்தியானந்தன் நடத்தினார்

ஐந்தாவது உலக தமிழ் மாநாடு- மதுரை (1981) முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடத்தினார்

ஆறாவது உலக தமிழ் மாநாடு - கோலாலம்பூர் (1987)

ஏழாவது உலக தமிழ் மாநாடு - மொரிசியஸ் (1989)

எட்டாவது மாநாட்டுடன் தஞ்சாவூர் (1995) முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா நடத்தினார்

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010ல் கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.கருணாநிதி நடத்தினார்.

0 comments:

Post a Comment

காப்பகம்