Pages - Menu

Pages

Tuesday, October 8, 2013

சத்தியமங்கலம் அருகே தங்ககாசு புதையல் கண்டெடுப்பு!


சத்தியமங்கலம் அருகேயுள்ள தாமிர்பள்ளம் கிராமத்தில் 262 தங்க காசுகளுடன் கூடிய மண்கலயம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


ரமேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தை பண்படுத்தும் போது இப்புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 


கலயத்தில் உள்ள காசுகளில் நட்சத்திரம், வைர சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment